CRIME3 hours ago
“காரை பூட்டியும் விடாத காதலன்.. செங்கலால் கண்ணாடியை உடைத்து ஐஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்.. நடுரோட்டில் அலறிய காதலி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ”..!!
கான்பூரில் தனது காதலியான ஐஐடி-கான்பூர் ஊழியரை காரில் இருந்து வெளியே இழுத்து, செங்கலால் கொடூரமாகத் தாக்கிய தேவாஷிஷ் நிகம் (38) என்ற நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை பித்தூரில் உள்ள பிரம்மாவர்த் காட்...