CINEMA3 weeks ago
மும்பையில் நடுக்காட்டில் நடந்த பயங்கரம்.. சிறுமி கொடூரக் கொலை… காதலனின் வெறிச்செயல் அம்பலம்.. 24 மணி நேரத்திற்குள் போலீஸ் அதிரடி..!!
மும்பை காண்டிவலி கிழக்கு, தாமுநகர் மலையடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த சம்தா நகர் போலீசார் மற்றும் மும்பை...