தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா’ திரைப்படத்தின் மாபெரும் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்து வருகிறார். தற்போது இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெய்...
இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான ‘காந்தாரா சாப்டர்-1’ திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கோவாவில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஒன்றில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். அப்போது மேடையில்,...