CRIME3 weeks ago
“என் மரணத்திற்கு அந்தப் பெண்தான் காரணம்…!” 1.40 கோடி ரூபாயை ஏமாற்றிய கும்பலால்… சட்டைப் பையில் கடிதத்துடன் 8-வது மாடியில் இருந்து குதித்த அரசு மருத்துவர்..! உ.பி.யில் பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் உள்ள ‘பசந்த் என்ஃபிளேவ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பரமாத்மா சிங் . மாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மகராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதனவாவில்...