ஆடி மற்றும் சிராவண மாதத்தில் பக்தர்கள் புனித கங்கை நீரை ஏந்தி நடந்து செல்வதையோ அல்லது பல்வேறு வடிவங்களில் காவடி எடுத்துச் செல்வதையோ நாம் பார்த்திருப்போம். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து வெளிவந்துள்ள ஒரு...
தற்போது நாடு முழுவதும் ஆவணி/சாவன் மாத காவடி யாத்திரை மிகவும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் எங்கும் காவி நிற உடைகளுடனும், ‘பம்பம் போலே’ மற்றும் ‘போல் பாம்’ போன்ற முழக்கங்களுடனும் சிவபக்தர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர்....