தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் மோதகொண்டூர் மண்டலம் கடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பல்லவி (20) என்ற பீடெக் மூன்றாம் ஆண்டு மாணவி, திருமணமான 18 நாட்களிலேயே கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து...
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள சௌபேபூர் காவல் நிலையத்திற்குள், புகார் அளிக்க வந்த பெண்ணை பெண் உதவி ஆய்வாளர் ரோஷ்னி என்பவர் கொடூரமாக அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னுடைய தினசரி புகார்களால் நான்...