CRIME3 weeks ago
“மயங்கி விழுந்துட்டா… மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொடூரமாக கொன்று… மருத்துவமனையில் நாடகமாடிய கணவன்..!” எஸ்.பி நடத்திய விசாரணையில் அம்பலமான உண்மை..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்தின் கொத்வாலி நகர் பகுதியில், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷாலினி யாதவ் என்ற பெண் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை...