LATEST NEWS3 weeks ago
“ஐயோ.. காக்கிச் சட்டைக்கே இந்த நிலையா..?” நடுரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் நேர்ந்த கொடூரம்.. இளைஞனின் வெறிச்செயலால் பதைபதைத்துப்போன பொதுமக்கள்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள பாரா பகுதியில், மாநகராட்சி மற்றும் காவல்துறை குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்றபோது திடீர் மோதல் வெடித்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது அங்கிருந்த கும்பல் திடீரென அதிகாரிகள் மீது தாக்குதல்...