DISTRICT NEWS2 months ago
தூத்துக்குடி:”தண்ணீர் எடுக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்… தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!!”
தூத்துக்குடி அருகே உள்ள கீழ தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுப்பையா என்பவர், அதே பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் சக்தி...