LATEST NEWS19 minutes ago
ஐயோ கொடுமையே… ஒரே ஒரு செல்போன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… கிணற்றில் இறங்கிய 2 இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்த மொபைல் போனை எடுக்க முயன்ற இரண்டு இளைஞர்கள், நச்சு வாயு தாக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்கள் பீம்ராஜு மற்றும் நரேஷ் என...