CRIME3 hours ago
பகீர்..! போக்ஸோ கைதிக்கு ஜாமீன்… சிறையிலிருந்து வந்த 2 நாட்களில் மனைவி, குழந்தைகள், பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட 6 பேர் கொடூரக் கொலை..!!
தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கும் வகையிலான ஒரு கொடூரமான படுகொலைச் சம்பவம் நடந்துள்ளது. போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராஜ்குமார் என்ற நபர், அண்மையில்...