LATEST NEWS2 hours ago
ஐயோ கடவுளே…! 2 வயது பேரனை சித்திரவதை செய்த தாத்தா, பாட்டி.. இறுதியில் நேர்ந்த சோகம்.. 1,100 மணி நேர வீடியோவில் பதிவான நரகம்.. உலகையே உலுக்கிய கொடூர சம்பவம்..!!
பிரிட்டன் வேல்ஸ் பகுதியில் ஆகஸ்ட் 2021-ல், 2 வயதேயான ஈத்தன் ஐவ்ஸ்-கிரிஃபித்ஸ் என்ற குழந்தை தனது குடும்பத்திலேயே தொடர்ச்சியான புறக்கணிப்பு, பட்டினி மற்றும் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தான். அன்போடும் அரவணைப்போடும் வளர்க்கப்பட்டிருக்க வேண்டிய...