LATEST NEWS1 month ago
“காப்பாற்ற துடித்த வனத்துறை.. அணை பகுதியில்.. மயங்கி கிடந்த குட்டி யானைக்கு நேர்ந்த சோகம்..!!
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டி யானை ஒன்று உடலில் பல்வேறு காயங்களுடன்...