CRIME2 hours ago
பெற்றோர்களே கொஞ்சம் உஷாரா இருங்க… இன்ஸ்டாகிராம் மோகத்தால் நேர்ந்த விபரீதம்…! 10-ஆம் வகுப்பு மாணவியை ஏமாற்றி கடத்திய வாலிபர்… 3 மாதங்களுக்குப் பின் ஹரியானாவில் வைத்து தூக்கிய காவல்துறை..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் பட்டாபிபுரத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்ஸ்டாகிராம் தளம் வழியாக பாபட்லா மாவட்டம் பரச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜான் சைதா என்பவருடன் தொடர்பில் இருந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம்...