LATEST NEWS1 day ago
அதிசயம்…! சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம்…. சேற்றுச் சகதியில் மீட்கப்பட்ட ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தை.. தோளில் சாய்த்து தாலாட்டி ஆறுதல் கூறிய பெண் ராணுவ வீராங்கனை…! மரண பயத்திற்கு நடுவே நெஞ்சை நெகிழ வைத்த தருணம்..!!
நேபாள நாட்டின் பல்வேறு மாவட்டங்களை உலுக்கி வரும் திடீர் வெள்ளப்பெருக்கிற்கு இடையே, ரசுவா பகுதியில் வெள்ளப் பாதிப்புகளில் சிக்கியிருந்த ஒன்றரை வயதுப் பச்சிளம் குழந்தையை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்திலும் சேற்றுச்...