LATEST NEWS1 month ago
“அப்பா.. என்னை ரொம்ப அடிக்கிறாங்கப்பா… போன் செய்து கதறிய சில மணி நேரங்களில் புதுமணப் பெண் மரணம்… குருகிராமில் வரதட்சணைக் கொடுமையால் நேர்ந்த சோகம்..!!
சைபர் சிட்டி குருகிராமின் செக்டார்-39 பகுதியில், கூடுதல் வரதட்சணைக் கொடுமை காரணமாக குஷ்பூ குப்தா என்ற புதுமணப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். வாடகை வீட்டில் வசித்து வந்த குஷ்பூவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது தந்தை...