CRIME3 weeks ago
“அடப்பாவிகளா..! வனத்துறை ஊழியர்கள்னு பொய் சொல்லி நீட் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய 3 காம கொடூரர்கள்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசம் – உத்தரப் பிரதேசம் எல்லைப் பகுதியான சித்திரகூடில் உள்ள தேவாங்கனா பள்ளத்தாக்கில் ஒரு துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த 20 வயது நீட் மாணவி ஒருவர், தனது 17 வயது...