திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அசுரத்தனமாக நடத்திய தீவிர சோதனைக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து...
அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சால் கே.என்.நேரு கோபமடைந்ததாக சட்டப்பேரவையில் இன்று ஒரு சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், தனது உரையை கவிதை நடையில் பேசியதுடன், ஒவ்வொரு வரியையும் இரண்டு முறை படித்து...