CRIME1 month ago
“ஒரே சிறையில் அடைக்கப்பட்ட கொடூரக் காதலிகள்! நீல டிரம் கொலை முதல் பாம்பு கடித்த மரணம் வரை… மீரட் சிறையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
மீரட்டின் சௌத்ரி சரண் சிங் மாவட்ட சிறையில், கணவர் கொலை வழக்குகளில் தொடர்புடைய முக்கிய பெண் கைதிகள் அடுத்தடுத்து அடைக்கப்பட்டு வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அங்குள்ள நீல டிரம் கொலை...