CRIME3 weeks ago
“ஐயோ அம்மா காப்பாத்துங்க” கட்டிலில் கட்டிப்போட்டு கணவனுக்கு கரண்ட் ஷாக்.. வீட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்… மனைவி செய்த காரியத்தால் ஷாக்..!!
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...