CRIME6 hours ago
“நாங்க ரொம்ப நாளா நோட்டம் விட்டோம்..!” 7 வயது சிறுவன் கழுத்தில் கத்தி வைத்து ரூ.10 லட்சம் கொள்ளை… நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கலாச்சீனா கிராமத்தில், பழைய இரும்பு வியாபாரியின் வீட்டை எட்டு கொள்ளையர்கள் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து, குடும்பத்தினரைப் பிணைப்பயணிகளாகப் பிடித்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள...