கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் சேஷகிரி என்பவரின் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் திருடிய வீட்டிலேயே 5 நாட்கள் தங்கி, சமைத்துச் சாப்பிட்டு தூங்கிச்...
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் நகரில் முட்டை கடை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை திருடுவதற்கு, நான்கு பெண்கள் ஒரு 4 வயது சிறுவனைப் பயன்படுத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் இந்த நூதன...
வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறா பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி (65), அவரின் மனைவி பிரிதிலதா (50), மகள் அகாமி (23) மற்றும் 12 வயது மகன் பிரியம்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மொட்டை போடுதல், அர்ச்சனை மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ரசீது வழங்காமல் சட்டவிரோதமாகப் பணம் பறிக்கப்படுவதாகப் பக்தர் ஒருவர் கோவில் வாசலில் நின்று வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் சமூக...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவரின் வீட்டிற்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், அங்கிருந்த இளம் பெண்ணை பிணைக் கைதியாகப் பிடித்து, அவரது முடியை வெட்டி, மயக்க ஊசி போட்டு ₹5 லட்சம் மதிப்புள்ள...