ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும்...
மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார்வாடி-எஸ்வி சாலை சந்திப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒரு பைக் மற்றும் மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது அசுரத்தனமாக...