LATEST NEWS3 weeks ago
“டமருகம் முழங்கிய சில நொடிகளில் மாரடைப்பு… கோவில் பூசாரியின் கடைசி நிமிடங்கள்..! ராஞ்சியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!”
சார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள இந்திரபுரி பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் ஒன்றில், மாலை நேர ஆர்த்தியின் போது கோவில் பூசாரி மாரடைப்பால் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த...