LATEST NEWS3 weeks ago
பலே ஆளா இருக்கியேடா..! “அம்மா என்னை மன்னிச்சுடு..!” சாமிக்கு கும்பிடு போட்டுட்டு கைவரிசை காட்டிய கில்லாடி திருடன்.. நெட்டிசன்களை சிரிக்க வைக்கும் வீடியோ..!!
நாக்பூரின் லாகட்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சீத்லா மாதா கோவிலில் உள்ள உண்டியல் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை...