LATEST NEWS3 hours ago
“பக்கத்துல ஆள் இல்லையா?” 60 கி.மீ தூரத்து அதிகாரியை கூட்டி வந்து அவசர பத்திரப்பதிவு ஏன்.? சிட்பண்ட் பதிவாளர் வந்த பின்னணி.. பழனியில் ரூ.100 கோடியில் கோவில் நிலம் முறைகேட்டை அம்பலப்படுத்திய திமுக சட்டப்பிரிவு..!!
தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார்....