CRIME3 weeks ago
“சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்..” மனைவியைக் கொன்றுவிட்டு ரத்த ஆடைகளை சாக்கடையில் வீசிய கணவன்..! அப்பாவுக்கு கடுமையான தண்டனை வேண்டும்’ என கதறும் மகள்..!!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தபால் துறை குடியிருப்பில் வசித்து வந்த உதவி தபால் கண்காணிப்பாளர் உர்மிளா சைனி, அவரது கணவர் அகிலேஷ் சைனியால் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்த...