CRIME2 hours ago
“பகீர்..! சந்தேகப் பேய் பிடித்த கணவன் செய்த கொடூரம்.. ஓடும் காரிலேயே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை..! அதிரவைக்கும் பின்னணி.!!”
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சல்மான் கான் என்பவருக்கும், ஹசின் பானு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியினரிடையே நீண்ட நாட்களாகக் குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, மனைவியின் நடத்தையில்...