LATEST NEWS3 hours ago
“அடுத்து நம்ம ஆட்சி தான்… உன்னை IAS ஆக்குறேன்..!” பெண் ஊழியரை கரெக்ட் செய்ய பார்த்த எஸ்பி தலைவர்…கடைசியில் நடந்த அந்த ஒரு சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளரான டாக்டர் ராஜன் ரிஸ்வி, ஒரு பெண் வங்கிப் பணியாளருக்குத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி, ஆட்சேபகரமான முறையில் பேசியதாகக்...