LATEST NEWS2 hours ago
BREAKING: சமூக வலைதளப் பதிவுக்காக குற்ற வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்..!!
சமூக வலைதளப் பதிவுக்காகக் கலவரங்களைத் தூண்டுதல் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பழனி கோயில் விவகாரத்தில் வினோத் சூர்யா என்பவர்...