மழைக்காலத்தில் பாதுகாப்பான புகலிடத்தைத் தேடித் தன் பொந்துகளை விட்டு வெளியேறும் வாயில்லா ஜீவன்கள் பெரும்பாலும் சாலைகளுக்கு வருகின்றன. அப்படித்தான் சாலையைக் கடக்க முயன்ற மலைப்பாம்பு ஒன்றைக் கண்ட முன்புறம் வந்த காரின் ஓட்டுநர், மனிதநேயத்துடன் தன்...
மேற்கு வங்கத்தில் நடுவில் தடுப்புச்சுவர் இல்லாத குறுகிய சாலையில் அதிவேகமாக வந்த ‘ஸ்விஃப்ட்’ கார் ஒன்று, சாலையில் அடையாளக் குறியீடு எதுவுமின்றி அமைக்கப்பட்டிருந்த வேகத்தடையின் மீது ஏறி பயங்கரமாகத் துள்ளிப் பாய்ந்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த...