LATEST NEWS1 day ago
5 சிங்கங்களுக்குக் கிடைத்த ‘பல்பு’… எருமைகளிடம் அசிங்கப்பட்ட காட்டு ராஜாக்கள்..! இறுதியில் நடந்தது என்ன..?!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கம்பா தாலுகாவில் அமைந்துள்ள இங்கோராலா கிராமத்தில், வனவிலங்குகளின் விறுவிறுப்பான காட்சி ஒன்று வீடியோவாக வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்தின் அருகே இரை...