LATEST NEWS1 month ago
அலறினால் க்ளோஸ்..! சிங்கத்தின் பிடியில் சிக்கியும் அலட்டிக்கொள்ளாமல்.. ‘ஸ்கெட்ச்’ போட்டு தப்பிய அசாத்திய மனிதன்..!!
குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், எதிர்பாராதவிதமாக ஒரு பெண் சிங்கத்திடம் சிக்கிக்கொண்டார். அந்த ஆக்ரோஷமான சிங்கம் அவரைத் தாக்கி, தரையோடு தரையாகக் கீழே தள்ளி, சுமார் 30 நிமிடங்கள்...