LATEST NEWS3 hours ago
தமிழகம் முழுவதும் அதிரடி கைது… சிங்கப்பெண் அதிரடிப்படை செய்த மாஸ் சம்பவம்.. DGP வெளியிட்ட அறிக்கை..!!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர்...