தமிழ்நாட்டில் இன்னும் குழந்தைத் திருமணங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மையை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற எண்ணத்தில் சமூக நலன்...
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் கடந்த ஜூலை 3 முதல் 9 ஆம் தேதி வரை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் கீழ், வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குனர்...