தமிழ்நாடு காவல்துறையால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ‘சிங்கப்பெண் படை’ போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை...