CRIME2 hours ago
5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை.. பள்ளிக்கே விரைந்த சிங்கப்பெண் படை… கடலூரில் பரபரப்பு..!!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ‘சிங்கப்பெண் படை’ போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை...