CRIME1 day ago
ஒரே ஒரு பார்வை… பறிபோன ரூ.15,000 ரொக்கம்..! “கொன்னுடுவோம்டி” என மிரட்டி வழிப்பறி செய்த பயங்கரம்…! கல்யாணி நகரில் நடுரோட்டில் போன் பேசிய நபருக்கு நேர்ந்த பகீர்… 87 சிசிடிவி கேமராக்களை அலசித் தூக்கிய பூனே போலீஸ்..!!
பூனே நகரின் கல்யாணி நகர் பகுதியில், சாலையோரமாக நின்றுகொண்டு போனில் பேசிக்கொண்டிருந்த நபரை மிரட்டி ரூ.15,000 பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்ற இச்சம்பவத்தில், இருசக்கர...