கோவை மாநகரின் வடவள்ளி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. வடவள்ளி பகுதியில் தங்களது தினசரி பயண சேவையை முடித்த தனியார் மினி பஸ் ஒன்றின் ஊழியர்கள், நள்ளிரவில்...
தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, செவிலியரான மனைவி தனது காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்து, சொந்த நிலத்திலேயே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சங்காரெட்டி...
இந்திய ராணுவத்திற்கு அதிகப்படியான வீரர்களை வழங்கி, நாட்டின் எல்லையைக் காப்பதில் எப்போதுமே முதன்மை மாநிலமாகத் திகழ்வது பஞ்சாப் ஆகும். அத்தகைய வீர மண்ணில், ஒரு சிலர் பணத்திற்காகப் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் தேசவிரோதச் செயலில் ஈடுபட்டுள்ளது...