CRIME3 hours ago
இப்படியொரு மூடநம்பிக்கையா?.. கோவிலுக்குள் நடந்த பயங்கரம்.. ‘சூனியக்காரி’ முத்திரை குத்தி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மாயாபூர் கிராமத்தில், ஒரு சிறுமிக்கு ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, சூடான இரும்புக் கம்பியால் உடலின் பல இடங்களில் சூடு போடப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை...