கடையிலிருந்து சில பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு இளைஞன் தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் மேலிருந்து ஒரு பொருள் கீழே விழுந்தது. அந்தத் திடீர் சத்தத்தைக் கேட்டு அவன் நிலைகுலைந்து...
பச்சை பசேலென இருக்கும் நெல் வயல்களுக்கு இடையே ஒரு சிறிய முள்ளம்பன்றியுடன் (Porcupine) ஒரு சிறுமி நடந்து செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளஞ்சிவப்பு நிற உடையில் இருக்கும்...
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநரான மாரீசெல்வன் (43), திருச்சியில் உள்ள கல்மந்தை காலனிப் பகுதியில் வசிக்கும் தனது தோழியான திருநங்கை ஆதிரா என்பவரைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அங்குப் பேசிவிட்டுத் திரும்பும்போது, ஆதிராவின் தங்கை கடைக்குச்...