டெல்லியில் 15 வயது சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதாகக் கூறி தவறான முறையில் நடக்க முயன்ற மருத்துவரை, அங்கு திரண்ட பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தனக்கு வயிற்று வலிப்பதாகக் கூறிய சிறுமியைப்...
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவைச் சேர்ந்த ராகினி என்ற சிறுமி, விபத்து மற்றும் வறுமையின் கொடூரமான சோதனைகளுக்கு மத்தியிலும் தனது கல்விக்கான போராட்டத்தை கைவிடாமல் ஒற்றைக் காலில் பள்ளிக்குச் செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி பைக் ஏற்றிச் சென்ற குடும்ப நண்பர் ஒருவரே, அவளை ஓயோ விடுதிக்குக் கடத்திச் சென்று கொடூரப் பாலியல் வன்கொடுமை செய்த...
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியில் “பணம் கொட்டும்” என்ற மூடநம்பிக்கையைத் தூண்டி, சிறுமி ஒருவரைச் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் கடத்திச் சென்று பல மாதங்களாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த...
சீனாவில், தனது பள்ளியிலிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்ற 6 வயது சிறுமி ஒருத்தி, இரவு நேரத்தில் தனது தந்தையுடன் வெளியே செல்லும்போது அந்தச் சான்றிதழை மிகுந்த பெருமையுடன் கைகளில் ஏந்திச் சென்ற நெகிழ்ச்சியான வீடியோ காட்சிகள்...
உத்தரப் பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள கிரீன் ஆர்கிட் சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய 4-ஆம் வகுப்பு பயிலும் கீர்த்தி சுக்லா என்ற 8 வயது சிறுமி, மின் தூக்கியில் மாட்டிக்கொண்டு...
சொந்த நாட்டிலேயே நம்மை அந்நியர் போல நடத்தினால் எப்படி இருக்கும்? அருணாச்சலப் பிரதேசத்தின் ஈட்டாநகரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டபோது, அது அவளுக்கு மிகுந்த வேதனையளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு...
துருக்கியைச் சேர்ந்த ஐஸ்கிரீம் விற்பனையாளர் ஒருவர், தங்களிடம் ஐஸ்கிரீம் வாங்கப் போதுமான பணம் இல்லாத ஒரு சிறுமதியிடம் காட்டிய மனிதாபிமானமற்ற செயலால் இணையத்தில் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். சிறுமியிடம் இருந்த குறைந்த தொகையைப் பெற்றுக்...
நடப்பதில் சிரமம் இருந்த 70 வயது முதியவர் காஃபேவில் மேசையைப் பிடித்துக்கொண்டு நடந்தபோது சிறுமியின் தலையைத் தட்டியதை வைத்து, அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்று தவறாகப் புரிந்து கொண்ட சிறுவன் தனது தந்தையிடம் முறையிட்டதால்,...
தெலங்கானா மாநிலம் ராம்சந்திராபுரம் பகுதியில், சிறுமி ஒருவரைத் துன்புறுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற கோயில் பூசாரியை கிராம மக்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். புனிதமான தலமாகக் கருதப்படும் கோயில்களிலேயே இது போன்ற குற்றச் செயல்கள்...