CRIME1 hour ago
ஐய்யோ கொடுமையே… ஒரே குத்தால் துடிதுடித்துப் பலியான 5 வயது சிறுவன்..! பெத்த பையனையே முடித்துக்கட்டிய கொடூர தந்தை கைது..! பின்னணியில் வெளிவந்த திடுக்கிடும் காரணம்…!!!
நோய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட மாமூரா கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆகாஷ், தனது தந்தையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை அவனை ஓங்கி குத்தியதால் பலத்த காயமடைந்து...