LATEST NEWS2 hours ago
“மகள் வயசு தான் இருக்கும்…” சிறுமியின் வாழ்கையை சீரழித்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
காஞ்சீபுரம் மாவட்டம் ஐயம்பேட்டை அன்னை சத்யாநகரைச் சேர்ந்த முரளி (33) என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டில் சிறுமி ஒருவருக்குப் பாலியல் ரீதியாகக் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வாலாஜாபாத்...