திருப்பத்தூர் மாவட்டம் விசமங்கலம் அருகே சொத்து தகராறில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து, சண்டையைத் தடுக்க முயன்ற பெற்ற தாய் என்றும் பாராமல் பார்வையற்ற முதியவரின் முகத்தில் காலால் எட்டி உதைத்துக் கீழே தள்ளிய மகனின் கொடூரச்...
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜாவின் குடும்பத்தினர் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்த சொத்து வதந்திகளுக்கு, அவரது தம்பி ஜெயராஜ் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாரதிராஜாவின் மறைவை ஒட்டி, அவரது குடும்பத்திற்குள் சொத்து தகராறு...
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தில் அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா ஆகிய இரு தரப்பினரிடையே 10 ஏக்கர் நிலம் தொடர்பாக நீண்ட நாட்களாகப் பகை இருந்து வந்துள்ளது. இந்தச் சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக...