LATEST NEWS3 hours ago
பழனி முருகன் கோவில் நில விவகாரம்… களத்தில் இறங்கிய சிபிசிஐடி.. தூக்கத்தை தொலைத்த பெரும் புள்ளிகள்… அலறும் அரசியல் களம்..!!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ₹100 கோடி மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....