LATEST NEWS1 day ago
“அய்யோ கடவுளே… டெல்லியில் நடந்த பயங்கர விபத்து..!” கட்டிட இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக பலியான கல்லூரி மாணவன்.. உலகை விட்டுப் பிரிந்தாலும் இருவருக்கு ஒளியேற்றிவிட்டுச் சென்ற நெகிழ்ச்சி சம்பவம்..!!
டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் நடந்த கட்டிட விபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் ரேணுகூட்டைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் இரண்டாம் ஆண்டு...