LATEST NEWS1 hour ago
ராஜஸ்தானில் நடுங்கவைத்த கொடூரம்..! பள்ளி மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து தரைமட்டம்… 120 அரசு பள்ளி குழந்தைகள் மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சிப் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் டூங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள தோவடா பிளாக்கிற்கு உட்பட்ட சத்து தேவகி கிராம பஞ்சாயத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீரென ஒரு வகுப்பறையின் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தின்...