LATEST NEWS1 day ago
“தாய்ப்பாலா… இல்லை கேன்சரை உருவாக்கும் விஷமா..?” பள்ளிக்கரணை ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை…! சட்டப்பேரவையில் கதறிய செளமியா அன்புமணி..!!
பள்ளிக்கரணை பகுதியில் தாய்ப்பாலில் புற்றுநோயை உருவாக்கும் ‘டையாக்சின்’ விஷப்பொருள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து பேரவையில் செளமியா அன்புமணி கடும் கவலை தெரிவித்துள்ளார். நம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறோமா அல்லது கேன்சரை உருவாக்கும் டையாக்சினைக் கொடுக்கிறோமா...