LATEST NEWS2 hours ago
“கனடால பாத்திரம் கழுவ எவ்ளோ தருவாங்க..?” கிண்டல் செய்த நெட்டிசன்கள்… கோபப்படாமல் சிரித்துக்கொண்டே நெட்டிசனின் வாயை அடைத்த இந்தியப் பெண்..!!
சோஷியல் மீடியாவில் மக்கள் பெரும்பாலும் கிண்டல் அல்லது கேலி செய்யும் கருத்துகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், சிலர் கோபப்படுவதற்குப் பதிலாக, தங்களின் தனித்துவமான பாணியில் பதிலளித்து கிண்டல் செய்தவரையே வாயடைக்கச் செய்துவிடுவார்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவரும்,...