CRIME2 hours ago
“அதிகாலை 5 மணி.. பின்புறமாக வந்து பெண்ணை மடக்கித் தாலியைப் பறித்த கொடூரன்… பாய்ந்து வந்த தெரு நாய் கொடுத்த ஷாக்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!”
பெங்களூருவில் நள்ளிரவு மற்றும் விடியற்காலை நேரங்களில் தனியாகச் செல்லும் பொதுமக்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் மீண்டும் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தொட்டபிதாரகல்லு பகுதியில் பால்கடை நடத்தி வரும் விஜயம்மா என்பவர், கடந்த புதன்கிழமை அதிகாலை 5...