LATEST NEWS2 months ago
தோட்டத்து கிணற்றில் மிதந்த அழுகிய சடலம்…பாசமா பழகிய நண்பன் தான்…ஒரே ஒரு ‘வாக்குவாதம்’…மொத்தமாக முடிந்த வாழ்க்கை…நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ?” – நண்பனை வரவழைத்து கொடூரம்.. காரமடையில் அதிர்ச்சி பின்னணி…!
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தில், நண்பனின் தங்கையைக் காதலித்த விவகாரத்தில் எலக்ட்ரீஷியன் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதூர்...