CRIME3 weeks ago
பொண்டாட்டியை அடிக்காதடான்னு சொன்னா குற்றமா?… பெத்த தகப்பனையே கத்தியால் குத்திக் கொன்ன குடிகார மகன்..! பரேலியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பித்ரி செயின்பூர் காவல் எல்லைக்குட்பட்ட தயேத்பூர் கிராமத்தில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாபுராம் கோரி என்பவன், வெள்ளிக்கிழமை அதிகளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான். வீட்டில் உணவு தயாராக இல்லாததால்...